பள்ளியிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு அதிர்ச்சி! – கொள்ளையர்களால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
பட்டப்பகலில் வீட்டில் நகை மற்றும் செல்போனுக்காக தனியாக இருந்த பெண்ணைக் கொலை செய்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். வடமாநிலத்தவர்களின் கைவரிசையா என்று போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம் நகர் 5வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள … Continue reading பள்ளியிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு அதிர்ச்சி! – கொள்ளையர்களால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed